ஜனாதிபதி செயலகத்திற்குள் கடந்த மாதம் 9ம் திகதி அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட சந்தே...
ஜனாதிபதி செயலகத்திற்குள் கடந்த மாதம் 9ம் திகதி அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.