இலங்கையின் வடமாகாணத்தில் வாழும் தேவைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு மேலும் உணவுப் பொதிகளை வழங்க சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது....
இலங்கையின் வடமாகாணத்தில் வாழும் தேவைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு மேலும் உணவுப் பொதிகளை வழங்க சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 150,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நன்கொடை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.