போதைப்பொருள் பாவனைக்கு எதிராக இன்று காலை திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான ப...
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக இன்று காலை திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றநிலையில் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் தொடர்ச்சியாக திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பில் வீதியோர ஆற்றுகை இடம்பெற்றதுடன் உள்ளூராட்சிமன்ற பெண் பிரதிநிதிகள்,