திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்ட...
திருகோணமலை மாவட்டம் - செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50,000 நிதி உதவி வழங்கப்பட்டன.
இரண்டு கட்டங்களாக 100,000 ரூபா நிதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அறநெறிப் பாடசாலை - ஆசிரியர்கள் மூவருக்கு மாசி மாதத்திற்கான 30000 ரூபாவும் மாணவர்களின் சத்துணவுக்காக 15000 ரூபாவும் வழங்கப்பட்டது. திருகோணமலை - மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்கான 1 ம் கட்ட நிதி உதவியாக 100,000 ரூபா பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
அறநெறிப் பாடசாலை - ஆசிரியர்கள் மூவருக்கு மாசி மாதத்திற்கான 30000 ரூபாவும் மாணவர்களின் சத்துணவுக்காக 15000 ரூபாவும் வழங்கப்பட்டது. திருகோணமலை - மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்கான 1 ம் கட்ட நிதி உதவியாக 100,000 ரூபா பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டது. இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.