உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை தபால் ம...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இம்மாதம் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான திகதி முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.