கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கான்...
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கான்றார்.
முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தது.