யாழ்ப்பாணத்தின் கல்வியங்காடு இன்று (25) மக்கள் பெரும் ஆதரவுடன் முடங்கியது. பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக இன்றைய தினம் வடக்குக...
யாழ்ப்பாணத்தின் கல்வியங்காடு இன்று (25) மக்கள் பெரும் ஆதரவுடன் முடங்கியது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக இன்றைய தினம் வடக்குகிழக்கு தமிழர் தாயக பகுதியேங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அழைப்பை ஏற்ற கல்வியங்காட்டு மக்கள் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து தமது இயல்பு வாழ்க்கையை கைவிட்டு ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.