யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில், கிறிஸ்த்து உயிர்ப்பு பெருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஆராதனை...
யாழ்ப்பாணம் – பாசையூர் அந்தோனியார் ஆலயத்தில், கிறிஸ்த்து உயிர்ப்பு பெருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
உயிர்த்த ஞாயிறு திருப்பலி ஆராதனை மற்றும் உயிர்த்த ஆண்டவர் திருப்பவணி என்பன ஆலய பங்குதந்தை தலைமையில், நடைபெற்றன.
அதிகளவிலான கிறிஸ்தவ மக்கள் திருப்பவணியில் கலந்து கொண்டனர்.