அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்கள் மூலம்அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்கள் மூலம் வடக்கில் உருவான சுப்பர் பரிசுப்பொதி வெற்றியாளர்களுக...
அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்கள் மூலம்அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர்கள் மூலம் வடக்கில் உருவான சுப்பர் பரிசுப்பொதி வெற்றியாளர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
வெற்றியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.