அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந...
அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இன்று (13) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அனுராதபுரம் புகையிரத நிலைய வளாகத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவை அடையாளப்படுத்தும் வகையில் அரியவகை மரம் செடியொன்று புகையிரத நிலைய அமைச்சரினால் நடப்பட்டது.