நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை பதிவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்ட...
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை பதிவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.