அரசியல் சதி நடவடிக்கையால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகச் சமராடிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நோபல் பரிசும்...
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2018/10/Karu-Jayasuriya-620x330-1.jpg?resize=300%2C160)
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் காமினி ஜயவிக்கிரம பெரேரா,
“பக்கச்சார்பின்றி செயற்படும் எமது சபாநாயகருக்கு நோபல் பரிசு கிடைக்கவேண்டும். அதுமட்மல்ல, ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கும் அவர் தகுதியுடையவர்” – என்று குறிப்பிட்டார்.