குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது . இவ் அஞ்சலியின் ...
குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டஅப்பாவி மக்களுக்கு யாழ் மாநகரசபையில் இன்று அஞ்சலிசெலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலியின் போது தேசியக்கொடி மாகாணப் கொடி மற்றும்மாநகர கொடி என்பனஅரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுமூன்று நிமிட அஞ்சலிசெலுத்தப்பட்டது.
அத்தோடு மொழுவர்த்தி கையில்ஏந்தியவாறு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அஞ்சலிசெலுத்தினர்
மாநகர முதல்வர் இமானுவேல்ஆர்னோல்ட் தலைமையில்நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில்மாநகர சபை உறுப்பினர்கள்அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி செலுத்தியிருந்தனர்.








