பதுளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 5 வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். பதுளைப்பிட்டியவில் வீடொன்றில் தேடுதல்களை மேற்க...
பதுளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 5 வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje72I2OGgHcyywrK2QJrRDGMykQ-x60MJriMM_B3aWQtsbZqDUErPawceQXvHAihouGMM9jIPLLfDd2jZ8xhzqw87Wq3zBpiMFkykazJM1veiB3OfxebE4CW117wxuYALFtRYrSDmdRW8/s640/5+%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581..%2521.jpg)
பதுளைப்பிட்டியவில் வீடொன்றில் தேடுதல்களை மேற்கொண்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து நீண்ட வாள்களை கண்டு பிடிக்கப்பட்டன.
வாள்களுக்குரிமையாளர்களென கருதப்படும் மூன்று முஸ்லிம் இளைஞர்களையும், இராணுவத்தினர் கைது செய்தனர்.
மூவரும் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje72I2OGgHcyywrK2QJrRDGMykQ-x60MJriMM_B3aWQtsbZqDUErPawceQXvHAihouGMM9jIPLLfDd2jZ8xhzqw87Wq3zBpiMFkykazJM1veiB3OfxebE4CW117wxuYALFtRYrSDmdRW8/s640/5+%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581..%2521.jpg)
பதுளைப்பிட்டியவில் வீடொன்றில் தேடுதல்களை மேற்கொண்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து நீண்ட வாள்களை கண்டு பிடிக்கப்பட்டன.
வாள்களுக்குரிமையாளர்களென கருதப்படும் மூன்று முஸ்லிம் இளைஞர்களையும், இராணுவத்தினர் கைது செய்தனர்.
மூவரும் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.