கொழும்புத்துறை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் திறப்பு விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் தலைவர்...
கொழும்புத்துறை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் திறப்பு விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாதர் சங்கத்தின் தலைவர் திருமதி .தவநாயகி சிவபாலன் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக திருமதி.ந.இன்பராஜ் பணிப்பாளர்,கிராம அபிவிருத்தி திணைக்களம் வடக்கு மாகாணம் முதன்மை விருந்தினராக திரு.எஸ். சுதர்சன் பிரதேச செயலாளர் பிரதேச செயலகம்.யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் விநாயகர் கோவில் ஆலய குரு ராஜ ராஜேஸ்வர குருக்கள் மற்றும் கனநாத சர்மா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் உள்ளுர் உற்பத்தியான பனம் பானமும் வழங்கி வைக்கப்பட்டது இதனை அங்கு வருகை தந்த பலரும் வாழ்த்தினார்கள். மிகவும் அதிகளவில் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றது அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் நடைபெற்றது மாதர் சங்கம் செயலாளர் அவர்களினால் நன்றி உரையும் வழங்கப்பட்டது. அத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது முடித்தது.
இதில் மாதர் சங்கத்தின் தலைவர் திருமதி .தவநாயகி சிவபாலன் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக திருமதி.ந.இன்பராஜ் பணிப்பாளர்,கிராம அபிவிருத்தி திணைக்களம் வடக்கு மாகாணம் முதன்மை விருந்தினராக திரு.எஸ். சுதர்சன் பிரதேச செயலாளர் பிரதேச செயலகம்.யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் விநாயகர் கோவில் ஆலய குரு ராஜ ராஜேஸ்வர குருக்கள் மற்றும் கனநாத சர்மா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் உள்ளுர் உற்பத்தியான பனம் பானமும் வழங்கி வைக்கப்பட்டது இதனை அங்கு வருகை தந்த பலரும் வாழ்த்தினார்கள். மிகவும் அதிகளவில் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றது அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் நடைபெற்றது மாதர் சங்கம் செயலாளர் அவர்களினால் நன்றி உரையும் வழங்கப்பட்டது. அத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது முடித்தது.