நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய சூழலில் உள...

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
எனது கணவரும் , வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக வடமாகாண ஆளூநருக்கு அநாமதய கடிதம் ஒன்று அனுப்பட்டதை அடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.








