முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும் பொதுஐன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்க...
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும் பொதுஐன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் இன்று காலை மதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் மத்த் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய யாழ் ஆயர் இல்லத்திறகுச் சென்று ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து வரலாற்றின் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னர் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீனக் குரு முதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாரிகள் சுவாமியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதையடுத்து யாழ் நகரிலுள்ள யாழ் நாகவுகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நாகவிகாரையின் விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட பொதுஐன பெரமுன தலைமை அலுவலகத்தில் பொதுஐன பெரமுன உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இச் சந்திப்பில் நாமல் ராஐபக்ச மற்றும் அக்கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது.பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் இன்று காலை மதத் தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் மத்த் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய யாழ் ஆயர் இல்லத்திறகுச் சென்று ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து வரலாற்றின் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னர் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீனக் குரு முதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாரிகள் சுவாமியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதையடுத்து யாழ் நகரிலுள்ள யாழ் நாகவுகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நாகவிகாரையின் விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட பொதுஐன பெரமுன தலைமை அலுவலகத்தில் பொதுஐன பெரமுன உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
இச் சந்திப்பில் நாமல் ராஐபக்ச மற்றும் அக்கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்றம் ஒன்றும் அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது.பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.