தான் வாங்கிய ஆயுதங்களை கொண்டே மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. களனியில...
தான் வாங்கிய ஆயுதங்களை கொண்டே மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை நிறைவு செய்தார் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் நாட்டை ஒப்படைக்கும்போது நாட்டின் பொருளாதாரம் சிறந்த மட்டத்தில் இருந்தது.
எனது ஆட்சிக்காலத்தில் முக்கால் பங்கு நிறைவடைந்திருந்த போரை, ராஜபக்சவின் அரசாங்கம் முழுமையாக முடித்தது. எனது ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே ராஜபக்ச அரசு போர் செய்தது.
கடந்த அரசை விட, இந்த அரசில் கொள்ளையடிப்பு, மோசடிகள் குறைந்துள்ளன. நஷ்டத்தில் இருந்த நாட்டையே கடந்த அரசு கையளித்தது. தற்போதைய அரசிலும் தவறுகள் நடந்தன என தெரிவித்துள்ளார்.
களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் நாட்டை ஒப்படைக்கும்போது நாட்டின் பொருளாதாரம் சிறந்த மட்டத்தில் இருந்தது.
எனது ஆட்சிக்காலத்தில் முக்கால் பங்கு நிறைவடைந்திருந்த போரை, ராஜபக்சவின் அரசாங்கம் முழுமையாக முடித்தது. எனது ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே ராஜபக்ச அரசு போர் செய்தது.
கடந்த அரசை விட, இந்த அரசில் கொள்ளையடிப்பு, மோசடிகள் குறைந்துள்ளன. நஷ்டத்தில் இருந்த நாட்டையே கடந்த அரசு கையளித்தது. தற்போதைய அரசிலும் தவறுகள் நடந்தன என தெரிவித்துள்ளார்.