குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காலி ம...
குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இவர் தற்போது கடமையாற்றி வருகிறார்.
குற்றவியல் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அவரது வெற்றிடத்திற்கே நுவான் வெதசிங்க நியமிக்கப்படுகிறார்.
தற்போது காலி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இவர் தற்போது கடமையாற்றி வருகிறார்.
குற்றவியல் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ளார். அவரது வெற்றிடத்திற்கே நுவான் வெதசிங்க நியமிக்கப்படுகிறார்.