போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று அதிரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டாா். ...
போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று அதிரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டாா்.
இதன்போது சேவை நாடி வரும் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல், உடனடியானகவும் துல்லியமாகவும் சேவையை வினைத்திறனுடன் வழங்குவது அரச அதிகாரிகளின் கடமை என கூறியுள்ளாா்.
அத்துடன் நடவடிக்கைகளின் போது எவ்விதமான முறைகேடுகளும் நடைபெறக் கூடாது”என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன். நேரம் என்பது அனைவருக்கும் மிகப் பெறுமதியானதாகும்.
எனவே, அதிகாரிகள் சேவையை திறமையான முறையிலும் விரைவுடனும் தாமதமின்றியும் வழங்குவதற்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்"என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளாா்.
இதன்போது சேவை நாடி வரும் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல், உடனடியானகவும் துல்லியமாகவும் சேவையை வினைத்திறனுடன் வழங்குவது அரச அதிகாரிகளின் கடமை என கூறியுள்ளாா்.
அத்துடன் நடவடிக்கைகளின் போது எவ்விதமான முறைகேடுகளும் நடைபெறக் கூடாது”என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன். நேரம் என்பது அனைவருக்கும் மிகப் பெறுமதியானதாகும்.
எனவே, அதிகாரிகள் சேவையை திறமையான முறையிலும் விரைவுடனும் தாமதமின்றியும் வழங்குவதற்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்"என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளாா்.