தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. இம்முறை பல்லாயிரக் கணக்கான...
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன.
அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது.