உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சீனாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை நுழைவிசைவு (On Arrival Visa) இரத்துச் செய்யப்பட்...
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சீனாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை நுழைவிசைவு (On Arrival Visa) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
சீனாவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நோயியல் வைத்தியசாலையில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று மாலை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவசர நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு நோயியல் வைத்தியசாலையில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று மாலை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவசர நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.