காஷ்மீரிலுள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்...
காஷ்மீரிலுள்ள இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (புதன்கிழமை) காஷமீர்- பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காதி பகுதியிலேயே இந்த தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலுக்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. எனினும் இரு தரப்பிலும் எவ்வித சேதமும் இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு- காஷ்மீரிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய இராணுவம் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று (புதன்கிழமை) காஷமீர்- பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காதி பகுதியிலேயே இந்த தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலுக்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. எனினும் இரு தரப்பிலும் எவ்வித சேதமும் இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு- காஷ்மீரிலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய இராணுவம் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.