கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவரும் சீனாவைச் சேர...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவரும் சீனாவைச் சேர்ந்த இலங்கையர்கள் என்றும், அவர்களின் இரத்த மாதிரிகள் பொரளை வைத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிற்கு உள்ளாகிய சீன பெண் குணமடைந்துள்ள போதும், தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளார். அவர் மேலும் சில பரிசோதனைகளிற்கு உள்ளாக வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மூவரும் சீனாவைச் சேர்ந்த இலங்கையர்கள் என்றும், அவர்களின் இரத்த மாதிரிகள் பொரளை வைத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிற்கு உள்ளாகிய சீன பெண் குணமடைந்துள்ள போதும், தொடர்ந்தும் வைத்தியசாலையிலேயே தங்கியுள்ளார். அவர் மேலும் சில பரிசோதனைகளிற்கு உள்ளாக வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.