கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி நேரடியாக ஆதரவு கொடுத்து, தேர்தலில் 1 கோடி 20 லட்சம் ரூபாவை ...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி நேரடியாக ஆதரவு கொடுத்து, தேர்தலில் 1 கோடி 20 லட்சம் ரூபாவை செலவு செய்து இன்று கடனாளியாக இருக்கின்றோம் என முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.விஜயகாந் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.விஜயகாந் இவ்வாறு தெரிவித்துள்ளார்.