கோவிட் -19 வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ...
கோவிட் -19 வைரஸ் தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் இரண்டாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவியும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் இரண்டாவது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவியும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.