இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்த...
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,இதுவரை 38 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.