இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடக...
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தகாலப்பகுதியில் 303 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10 ஆயிரத்து 560 வாகனங்களும் இந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தகாலப்பகுதியில் 303 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 41 ஆயிரத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 10 ஆயிரத்து 560 வாகனங்களும் இந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.