பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 529 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான ம...
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 529 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மீன் வியாபாரி ஒருவர் குறித்த சந்தைக்கு சென்றமையால் இந்த 529 பேருக்கும் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை செய்யப்பட்டது
கொரோனா தொற்றுக்கு உள்ளான மீன் வியாபாரி ஒருவர் குறித்த சந்தைக்கு சென்றமையால் இந்த 529 பேருக்கும் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை செய்யப்பட்டது