நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய சேமிப்பு வங்கி தனது நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால் ...
நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தேசிய சேமிப்பு வங்கி தனது நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால் மக்கள் தமது வங்கித்தேவையை மேற் கொள்ள முடியாமலும், நீண்ட வரிசையி லும் காத்து நிற்கின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாகநடமாடும் வங்கிச் சேவையை ஆரம் பித்துள்ளது. தினமும் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை வாடிக்கையாளர்களுக் கான சேவை நடைபெறும்.
அத்துடன் ஓய்வூதிய கொடுப்பனவுக்காக இன்றும், எதிர்வரும் 6 ஆம் திகதியும் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை வாடிக்கையாளர் சேவை நடைபெறும் என்று தேசிய சேமிப்பு வங்கி வடபிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற் கொண்டு தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாகநடமாடும் வங்கிச் சேவையை ஆரம் பித்துள்ளது. தினமும் காலை 8.30 மணி தொடக்கம் 10.30 மணி வரை வாடிக்கையாளர்களுக் கான சேவை நடைபெறும்.
அத்துடன் ஓய்வூதிய கொடுப்பனவுக்காக இன்றும், எதிர்வரும் 6 ஆம் திகதியும் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை வாடிக்கையாளர் சேவை நடைபெறும் என்று தேசிய சேமிப்பு வங்கி வடபிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.