கைதடி விநாயகர் சனசமூக நிலையம் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சனசமூக நிலையத்தின் பெருமளவான சொத்துக்கள் எரி...
கைதடி விநாயகர் சனசமூக நிலையம் இனந்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சனசமூக நிலையத்தின் பெருமளவான சொத்துக்கள் எரிந்து நாசமாகின.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சனசமூக நிலையத்தின் பெருமளவான சொத்துக்கள் எரிந்து நாசமாகின.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.