கும்பலாக ஒன்று கூடி நின்று கரம்போட், காட்ஸ் விளை யாட்டுக்களில் ஈடுபட்ட இளை ஞர்களை பொலிஸார் துரத்தித் துரத்தி பிரம்பால் அடித்து விரட்டினர். இ...
கும்பலாக ஒன்று கூடி நின்று கரம்போட், காட்ஸ் விளை யாட்டுக்களில் ஈடுபட்ட இளை ஞர்களை பொலிஸார் துரத்தித் துரத்தி பிரம்பால் அடித்து விரட்டினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வலி.வடக்கில் நேற்று இடம்பெற்றது. 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதா ரண நிலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் மறு அறி வித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கு நேரத் தில் வெளியே நடமாடுவோர் மீது கடுமையான சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.
எனினும் இளைஞர்கள் தமது பொழு தைக் கழிக்க, ஆலயங்கள். சன சமூக நிலையங்கள், பூட்டிய கடைகளுக்கு முன்பாக, மற்றும் வீடுகளில் ஒன்று கூடி கரம் போட், காட்ஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்று கூட வேண்டாம் என்று அறிவித்திருந்த போதும், யாழ்ப் பாணத்தில், இவ்வாறு ஒன்று கூடி விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளை ஞர்களையே பொலிஸார் துரத்தித் துரத்தி அடித்துள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய ஒழுங்கைகள், வீதிகளுக் குள் மோட்டார் சைக்கிளில் சென்று இவ்வாறு விரட்டியடிப்பில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப் பழை. குட்டிய புலம் , வசாவிளான், பலாலி போன்ற கிராம பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதே பிரம்படி விழுந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, விக்கெட் மற்றும் பிரம்புக ளுடன் பொலிஸார், படையினர் ரோந் துப் பணிகளிலும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதா ரண நிலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் மறு அறி வித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கு நேரத் தில் வெளியே நடமாடுவோர் மீது கடுமையான சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன.
எனினும் இளைஞர்கள் தமது பொழு தைக் கழிக்க, ஆலயங்கள். சன சமூக நிலையங்கள், பூட்டிய கடைகளுக்கு முன்பாக, மற்றும் வீடுகளில் ஒன்று கூடி கரம் போட், காட்ஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்று கூட வேண்டாம் என்று அறிவித்திருந்த போதும், யாழ்ப் பாணத்தில், இவ்வாறு ஒன்று கூடி விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளை ஞர்களையே பொலிஸார் துரத்தித் துரத்தி அடித்துள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய ஒழுங்கைகள், வீதிகளுக் குள் மோட்டார் சைக்கிளில் சென்று இவ்வாறு விரட்டியடிப்பில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப் பழை. குட்டிய புலம் , வசாவிளான், பலாலி போன்ற கிராம பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதே பிரம்படி விழுந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, விக்கெட் மற்றும் பிரம்புக ளுடன் பொலிஸார், படையினர் ரோந் துப் பணிகளிலும் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


