சமூகத்திலிருந்து கொரொனாதொற்றாளர் கள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் குறைந் துள்ளது. பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர்கள் முக்கியமென கருதி. அரச...
சமூகத்திலிருந்து கொரொனாதொற்றாளர் கள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் குறைந் துள்ளது. பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர்கள் முக்கியமென கருதி. அரசுநாட்டை முடக்கிவைத்திருந்ததாலேயே இந்தநிலைமை ஏற்பட்டது.
நாட்டை மீண்டும் வழமை நிலை மைக்கு கொண்டு வருவது பற்றி சிந்திப்பதற் கான காலம் கனிந்துள்ளது எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் துள்ளார்.
நேற்று கொழும்பில் கோவிட் -19 கட்டுப் பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தில் நடந்த செய்தியாளர்சந்திப்பில் இதனைத்தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள் ளது. இதனால் பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. ஊரடங்கின் மூலம் நாட்டைத் தொடர்ந்து மூடிவைத்திருக்கலாமென நாம் கருதவில்லை. ஊரடங்கை இரத்துச்செய்து, மீண்டும் வழமை நிலையை ஏற்படுத்தலாமென நம்பிக்கை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த சில நாட்களாக சமூகத்திலிருந்து குறைந்தளவானவர்களே கண்டுபிடிக்கப்பட் டனர். தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிக்கப் பட்ட பெண். 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்தவர். அவருக்கு எப்படிதொற்று ஏற்பட்டது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படு கிறது. கடந்த 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து வருவதற்காக விமானத்தில் ஏறியபோது அவ ருக்கு அருகில் வெளிநாட்டவர் ஒருவர் இருந் துள்ளார்.
அவருக்கு கடுமையான இருமல் இருந்தது. அவர் மூலம் தொற்று ஏற்பட்டிருக் கலாம்.
கடந்த 6 நாள்களாக யாரும் வைத்திய சாலையில் சேர்க்கப்படவில்லை. இந்தப் பெண்மாத்திரமே அனுமதிக்கப்பட்டு, தொற்று உறுதியானது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் சுகாதாரத்தை விட பொருளாதாரத்திற்கே முக் கியத்துவம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதாரத்தை விட. மக்களின் பாதுகாப் பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது - என்றார்.
நாட்டை மீண்டும் வழமை நிலை மைக்கு கொண்டு வருவது பற்றி சிந்திப்பதற் கான காலம் கனிந்துள்ளது எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித் துள்ளார்.
நேற்று கொழும்பில் கோவிட் -19 கட்டுப் பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தில் நடந்த செய்தியாளர்சந்திப்பில் இதனைத்தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள் ளது. இதனால் பொருளாதார பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது. ஊரடங்கின் மூலம் நாட்டைத் தொடர்ந்து மூடிவைத்திருக்கலாமென நாம் கருதவில்லை. ஊரடங்கை இரத்துச்செய்து, மீண்டும் வழமை நிலையை ஏற்படுத்தலாமென நம்பிக்கை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த சில நாட்களாக சமூகத்திலிருந்து குறைந்தளவானவர்களே கண்டுபிடிக்கப்பட் டனர். தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையில் கண்டுபிடிக்கப் பட்ட பெண். 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்தவர். அவருக்கு எப்படிதொற்று ஏற்பட்டது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படு கிறது. கடந்த 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து வருவதற்காக விமானத்தில் ஏறியபோது அவ ருக்கு அருகில் வெளிநாட்டவர் ஒருவர் இருந் துள்ளார்.
அவருக்கு கடுமையான இருமல் இருந்தது. அவர் மூலம் தொற்று ஏற்பட்டிருக் கலாம்.
கடந்த 6 நாள்களாக யாரும் வைத்திய சாலையில் சேர்க்கப்படவில்லை. இந்தப் பெண்மாத்திரமே அனுமதிக்கப்பட்டு, தொற்று உறுதியானது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் சுகாதாரத்தை விட பொருளாதாரத்திற்கே முக் கியத்துவம் கொடுக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதாரத்தை விட. மக்களின் பாதுகாப் பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது - என்றார்.