இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் மாலை 6 மணி 18 வது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்க...
இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் மாலை 6 மணி 18 வது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று இரவு யாழில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்