ஈரானிய கடற்படையினரின் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்ட எவுகணை ஒத்திகையின் போது தவறுதலாக அந்நாட்டின் மற்றுமொரு கப்பல் மீது வெடித்ததில் உயிரிழந்தவர்களின
ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு...! |
ஈரானிய கடற்படையினரின் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்ட எவுகணை ஒத்திகையின் போது தவறுதலாக அந்நாட்டின் மற்றுமொரு கப்பல் மீது வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு...! |