ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மூன்று மாத சம்பளத் தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். அதற்கான காசோலை ஜனாதிபதி இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ தனது மூன்று மாத சம்பளத் தொகையான 292,500.00 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
அதற்கான காசோலை
ஜனாதிபதி இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின்
செயலாளர் பி.பீ. ஜயசுந்தர அவர்களிடம் கையளிக்கப்பட்டது.