நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள...
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே தேர்தல் ஆணையம் இக்கருத்தை முன்வைத்துள்ளது.