கொழும்பு, களுத்துறை, கம்பா மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர, நாட்டின் 21 மாவட்டங்களில் வரும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 4ஆம் திகதி திங்கட்க...
கொழும்பு, களுத்துறை, கம்பா மற்றும் புத்தளம் மாவட்டங்களைத் தவிர, நாட்டின் 21 மாவட்டங்களில் வரும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மே 06ஆம் திகதி புதன்கிழமை வரை தினமும் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை தளர்த்தப்படும்
.
அத்துடன் மே 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 11ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது
.
அத்துடன் மே 6ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 11ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது