கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களிலும் பயணிகள் விமான சேவைகளை மீண...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களிலும் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக விமானத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில் விமான சேவைகளும் முடக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் நாடு வழமைக்கு திரும்பும் நிலையில் விமான சேவைகளும் நிபந்தனைகளுடனும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.