யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி ...
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 45 பேரில் ஒருவருக்கே மேற்படி தொற்று உள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 45 பேரில் ஒருவருக்கே மேற்படி தொற்று உள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.