கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, குருநாகல், களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. சீரற...
கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, குருநாகல், களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று மாலைக்குள் மீண்டும் மின் விநியோகத்தை சரிசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அந்த சபை கூறுகிறது.