“இருட்ட பாத்து பயப்படாதீங்க, சூரியன் உதிக்கும், சேவல் கூவும். ஜீவன் தொண்டமான் ஆகிய நான் இருக்கிறேன். இவ்வாறு கூறினார் ஜீவன் தொண்டமான். அமரர்...
“இருட்ட பாத்து பயப்படாதீங்க, சூரியன் உதிக்கும், சேவல் கூவும். ஜீவன் தொண்டமான் ஆகிய நான் இருக்கிறேன்.
இவ்வாறு கூறினார் ஜீவன் தொண்டமான்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.