முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி த...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு, புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துவாழுமு; மக்கள் வாக்களிக்கச் செல்வதற்காக அரச பஸ் வண்டிகளை பாவிக்க முன்னாள் அமைச்சர் மங்கள அனுமதியளித்திருந்தார்.
இதனால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.