கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னரான காலகட்டத்தில் பொதுமக்களிடையே சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதனடிப்படையில் திருமண நிகழ்வுகள், மரண ந...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னரான காலகட்டத்தில் பொதுமக்களிடையே சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
அதனடிப்படையில் திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.