முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு ...
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டதையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்.