காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என்பதை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என்று கோரி வவுனியாவில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற...
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என்பதை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும் என்று கோரி வவுனியாவில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இன்றுடன் 1200 நாட்கள் பூர்த்தியாகின்றன.
எனினும் இன்றுவரை அரசாங்கத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்று காணாமல் போனோரின் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.