இன்றைய தினம் இணுவில் மற்றும் ஏழாலையில் இருந்த 13 பேருக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரி...
இன்றைய தினம் இணுவில் மற்றும் ஏழாலையில் இருந்த 13 பேருக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு உடனடியாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பகுதியினர் அறிவித்துள்ளனர்.