யாழ்ப்பாணம் தென்மராட்சியில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட 24 வயதுடைய பெண் தான் மூவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த...
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட 24 வயதுடைய பெண் தான் மூவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.