பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன சிரே...
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.