கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் பெண் இராஜதந்திரி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்வதற்கு அனு...
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் பெண் இராஜதந்திரி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்வதற்கு அனுமதிக்காமல் வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூதரகப் பணியாளரின் சிறப்புரிமைக்கு அமைய அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனையை செய்யமறுத்த படியினால் அவரை நாட்டிற்குள் அனுமதிக்க நேரிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.